Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சிறுவன் பலி

சிறுவன் பலி

சிறுவன் பலி

சிறுவன் பலி

ADDED : ஜன 27, 2024 05:38 AM


Google News
வடமதுரை : புதுகொம்பேறிபட்டியை சேர்ந்த கார்த்திக் மகன் சந்துரு 5. நேற்றுமுன்தினம் வீட்டின் அருகில் இருந்த தோட்டத்தில் விளையாடிய போது விஷப்பூச்சி கடித்ததால் பெற்றோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேல் சிகிக்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us