Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சுற்றுலா பயணிகள் 'கொடை'யில் உற்சாகம்

சுற்றுலா பயணிகள் 'கொடை'யில் உற்சாகம்

சுற்றுலா பயணிகள் 'கொடை'யில் உற்சாகம்

சுற்றுலா பயணிகள் 'கொடை'யில் உற்சாகம்

ADDED : ஜூன் 21, 2025 09:08 PM


Google News
Latest Tamil News
கொடைக்கானல்:கொடைக்கானலில் நேற்று விடுமுறையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிட்டனர்.

இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச் சுற்றுலா தலங்கள், கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளை பார்த்து ரசித்தனர். ஏரி சாலையில் சைக்கிள், குதிரை சவாரி , ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அவ்வப்போது தரையிறங்கிய மேகக் கூட்டம், லேசான சாரல் மழை என ரம்யமான சூழல் நிலவியது.காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us