Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலி

ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலி

ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலி


ADDED : ஜன 12, 2025 01:12 AM

Follow on Google

ADDED : ஜன 12, 2025 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலி

ஈரோடு,:ஈரோடு, சூரம்பட்டி, நேதாஜி வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 39; பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரின் மனைவி பிரேமா, இரு பெண் குழந்தைகள் உள்ளன. மனைவியை பிரிந்து வாழ்ந்த நிலையில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் ஈரோடு-தொட்டிபாளையம் இடையிலான தண்டவாளத்தில் உடல் சிதைந்து சுரேஷ்குமார் சடலமாக கிடந்தார். கவனக்குறைவாக ரயில் பாதையை கடந்தபோது ரயில் மோதி பலியானதாக, ஈரோடு ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap