Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொள்முதல் நிலையம் தயார்விவசாயிகளுக்கு அழைப்பு

கொள்முதல் நிலையம் தயார்விவசாயிகளுக்கு அழைப்பு

கொள்முதல் நிலையம் தயார்விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : ஜன 07, 2025 02:03 AM

Follow on Google

ADDED : ஜன 07, 2025 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொள்முதல் நிலையம் தயார்விவசாயிகளுக்கு அழைப்பு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நெல் அறுவடை நடந்து வரும் பகுதிகளில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்படுகிறது. இதன்படி கோபி, பெருந்துறை, ஈரோடு தாலுகாக்களில் 9 கொள்முதல் நிலையம் தற்போது செயல்படுகிறது.

இரண்டாம் கட்டமாக வரும், 10ம் தேதி முதல் மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, சத்தி, ஈரோடு, அம்மாபேட்டை வட்டாரங்களில், 29 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது. நெல் கிரேடு 'ஏ' - குவிண்டால், 2,450 ரூபாய்; நெல் பொது ரகம், 2,405 ரூபாய்க்குள் கொள்முதல் செய்யப்படுகிறது. நெல்லை விற்பனை செய்ய வரும் விவசாயிகள் உரிய சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap