Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பள்ளி மாணவியர் இருவர் மாயம்

பள்ளி மாணவியர் இருவர் மாயம்

பள்ளி மாணவியர் இருவர் மாயம்

பள்ளி மாணவியர் இருவர் மாயம்

ADDED : மார் 22, 2025 01:18 AM


Google News
பள்ளி மாணவியர் இருவர் மாயம்

குமாரபாளையம்:குமாரபாளையம், குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் சுசி, 15, பிரியா, 14; இவர்கள் இருவரும், குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றனர். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் குமாரபாளையம் போலீசில் புகாரளித்தனர். அதன்படி, காணாமல் போன மாணவியர் இருவரை குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us