Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டாஸ்மாக் மேலாளரிடம்வியாபாரிகள் முறையீடு

டாஸ்மாக் மேலாளரிடம்வியாபாரிகள் முறையீடு

டாஸ்மாக் மேலாளரிடம்வியாபாரிகள் முறையீடு

டாஸ்மாக் மேலாளரிடம்வியாபாரிகள் முறையீடு

ADDED : மார் 20, 2025 01:41 AM


Google News


டாஸ்மாக் மேலாளரிடம்வியாபாரிகள் முறையீடு

ஈரோடு:ஈரோடு மாவட்ட பயனுள்ள மற்றும் பயனற்ற காலி பாட்டில் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள், கோவை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

அதில் கூறியதாவது: தமிழக அளவில், டாஸ்மாக் காலி பாட்டில் டெண்டர் விடப்படுகிறது. இந்த டெண்டரில் சிறு பாட்டில் சேகரிப்பு வியாபாரிகள் பாதிக்காத வகையில், வழிமுறைகளை வகுத்து, டெண்டர் விடப்பட வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.நிர்வாகிகள் சுகி ஆறுமுகம், கண்ணன், சுரேஷ், செந்தில்குமார் உட்பட பலர்

பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us