Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சட்டவிரோதமாக விற்பனை 177 மதுபாட்டில் பறிமுதல்

சட்டவிரோதமாக விற்பனை 177 மதுபாட்டில் பறிமுதல்

சட்டவிரோதமாக விற்பனை 177 மதுபாட்டில் பறிமுதல்


ADDED : நவ 20, 2025 02:24 AM

Follow on Google

ADDED : நவ 20, 2025 02:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி, நஅத்தாணி வாரச்சந்தை பஸ் ஸ்டாப் அருகே, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு சந்து கடையில், மது விற்பனை செய்யப்படுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில்

சோதனை செய்த போது, நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த மாரியப்பன், 34, மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, 177 மது பாட்டில்கள், 16,500 ரூபாய் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap