Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சந்தைக்கு வரத்தான 850 கால்நடைகள்

சந்தைக்கு வரத்தான 850 கால்நடைகள்

சந்தைக்கு வரத்தான 850 கால்நடைகள்


ADDED : மார் 08, 2024 07:21 AM

Follow on Google

ADDED : மார் 08, 2024 07:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று கூடியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், 5,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் மதிப்பில், 70 கன்றுகள்; 25,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 300 எருமை மாடுகள்; 25,000 ரூபாய் முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 350 பசு மாடுகள்; 75,000க்கும் மேற்பட்ட விலையில், 100க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகளும் விற்பனைக்கு வந்தன.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநில விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை அதிகம் வாங்கி சென்றனர். கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால், பசுந்தீவன தட்டுப்பாடும், உலர் தீவன விலை உயர்வாலும் மாடுகளை விற்பனைக்கு அதிகமாக வந்தன. வரத்தான, 850 கால்நடைகளில், 90 சதவீதம் விற்பனையாகின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap