Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மெக்கானிக் தற்கொலை

மெக்கானிக் தற்கொலை

மெக்கானிக் தற்கொலை

மெக்கானிக் தற்கொலை

ADDED : செப் 26, 2025 01:28 AM


Google News
காங்கேயம், வெள்ளகோவில் அருகே சேனாபதிபாளையத்தை சேர்ந்தவர் இளவரசன், 38; டூவீலர் மெக்கானிக் ஷாப் வைத்து நடத்தி வந்தார். திருமணம் ஆகாததால் மன அழுத்தத்தில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us