ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 22, 2024 08:55 AM


Google News
கோபி: ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில், மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ண-சாமி தலைமையில், கோபி பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் செந்தில்குமார் அடங்கிய குழுவினர், கோவில்களை மட்டும் சீரழிக்கும் அரசே, கோவிலை விட்டு வெளியேறு என்று கோஷ-மிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி-யின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்ன-ணியினர், 140 பேரையும் போலீசார் கைது செய்-தனர்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்