Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காற்றாலை வழித்தடம் எதிர்த்து முறையீடு

காற்றாலை வழித்தடம் எதிர்த்து முறையீடு

காற்றாலை வழித்தடம் எதிர்த்து முறையீடு

காற்றாலை வழித்தடம் எதிர்த்து முறையீடு

ADDED : அக் 14, 2025 02:27 AM


Google News
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த மூலனுார், முளையாம்பூண்டி பகுதியில், 4 கி.மீ., துாரத்துக்கு காற்றாலை பயன்பாட்டுக்கான மின் கம்பங்கள் அமைக்கப்படவுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முளையாம்பூண்டி, கருக்கம்பாளையம் புதுார், பட்டத்திபாளையம், வடக்குவலசு பகுதியை சேர்ந்த மக்கள், தாராபுரம் தாலுகா அலுவலகத்துக்கு நேற்று காலை வந்து மனு கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: காற்றாலை பயன்பாட்டுக்காக செய்யப்படும் பணியால், 5 கிராமங்களில் குடிநீர் குழாய், மின்கம்பங்கள் பாதிப்புக்குள்ளாகும். எனவே மாற்று வழியில் மின் கம்பங்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us