Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சுடுகாட்டில் சூதாடிய 5 பேர் கும்பல் கைது

சுடுகாட்டில் சூதாடிய 5 பேர் கும்பல் கைது

சுடுகாட்டில் சூதாடிய 5 பேர் கும்பல் கைது

சுடுகாட்டில் சூதாடிய 5 பேர் கும்பல் கைது

ADDED : அக் 15, 2025 12:59 AM


Google News
பவானிசாகர், பவானிசாகரை அடுத்த கொத்தமங்கலம் பகுதியில், பவானிசாகர் எஸ்.ஐ.,எட்வின் தலைமையிலான போலீசார், நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொத்தமங்கலம் சுடுகாட்டில் சூதாடி கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்தனர்.

கொத்தமங்கலத்தை சேர்ந்த சூசைராஜ், 40, பிரவீன், 31, கர்ணன், 48, ஜேசுராஜ், 45, அண்ணாதுரை, 60, என்பது தெரியவந்தது. ஐந்து பேரையும் கைது செய்து, ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். பிறகு அனைவரும் ஸ்டேஷன் பெயிலில் விடுவிக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us