Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கழிவுநீர் ஓடையில் பெயின்டர் சடலம்

கழிவுநீர் ஓடையில் பெயின்டர் சடலம்

கழிவுநீர் ஓடையில் பெயின்டர் சடலம்

கழிவுநீர் ஓடையில் பெயின்டர் சடலம்

ADDED : செப் 29, 2025 07:16 AM


Google News
கோபி: கோபி அருகே நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன், 55, பெயின்டர்; வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் கழிவுநீர் ஓடையில் நேற்று காலை பேச்சு மூச்சின்றி கிடந்தார்.

சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அவரின் மனைவி உமா மகேஸ்வரி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us