Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வரும் 27ல் தபால் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

வரும் 27ல் தபால் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

வரும் 27ல் தபால் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

வரும் 27ல் தபால் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

ADDED : ஜூன் 12, 2025 01:30 AM


Google News
ஈரோடு, ஈரோடு கோட்ட அளவிலான, ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம் வரும், 27 காலை, 11:00 மணிக்கு ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை

நேரில் அல்லது தபால் மூலம் வரும், 20க்குள் இந்த அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் கேட்டு கொண்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us