Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

ADDED : அக் 11, 2025 12:39 AM


Google News
ஈரோடு, மொடக்குறிச்சி வீரப்பம்பாளையம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம், 30; இவர் மனைவி மைனாவதி, 26; தம்பதிக்கு குழந்தை இல்லை. பரமசிவம் சரக்கு ஆட்டோ ஓட்டுனர். மைனாவதி தனியார் பைனான்ஸ் ஊழியர். கடந்த, 8ம் தேதி மாலை ஹோண்டா சைன் பைக்கில் மனைவியை பார்த்து விட்டு பூசாரிபாளையத்துக்கு பரமசிவம் சென்றார்.

ஈரோடு-முத்துார் சாலை மண்கரடு பெட்ரோல் பங்க் அருகே எதிரே அதிவேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோதியது. இதில் படுகாயமடைந்த பரமசிவம், ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us