Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீக்குளித்தவர் சாவு

தீக்குளித்தவர் சாவு

தீக்குளித்தவர் சாவு

தீக்குளித்தவர் சாவு

ADDED : அக் 22, 2025 01:01 AM


Google News
அந்தியூர், பர்கூர்மலை துருசனாம்பாளையம் திக்கஜனுாரை சேர்ந்த தொழிலாளி சித்தலிங்கம், 30; இவரது மனைவி சித்ரா, 26; நேற்று முன்தினம் ஏற்பட்ட குடும்ப தகராறால், மண்ணெண்

ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us