Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சிறுவன் உட்பட இருவருக்கு டெங்கு

சிறுவன் உட்பட இருவருக்கு டெங்கு

சிறுவன் உட்பட இருவருக்கு டெங்கு

சிறுவன் உட்பட இருவருக்கு டெங்கு

ADDED : மே 19, 2025 01:55 AM


Google News
அந்தியூர்: அந்தியூர் அருகேயுள்ள அந்தியூர் காலனியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன், 43 வயது ஆணுக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதில் ஆண், ஈரோடு தனியார் மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும் ஏழு வயது சிறுவனுக்கு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தியூர் காலனியில் மூன்று நாட்களாக வட்டார சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து, நுாற்-றுக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்-டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us