Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு

பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு

பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு

பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு

ADDED : அக் 24, 2025 01:05 AM


Google News
ஈரோடு, பவானிசாகர் அணையில் இருந்து, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில், இரண்டாம் போக பாசனத்துக்கு இன்று முதல் பிப்., 20 வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த வாய்க்கால் மூலம், 24,504 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us