Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவன் புகார்

குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவன் புகார்

குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவன் புகார்

குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவன் புகார்

ADDED : அக் 17, 2025 01:23 AM


Google News
ஈரோடு, ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 34; இவர் மனைவி தீபா, 25; கட்டட தொழிலாளி.

தம்பதிக்கு ஒன்பது வயதில் மகன், ஆறு வயதில் மகள் உளளனர். கடந்த, 12ம் தேதி மதியம் வீட்டில் இருந்து குழந்தைகளுடன் சென்றவர் வீடு திரும்பவில்லை. பழனிச்சாமி புகாரின்படி கருங்கல்பாளையம் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us