தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மண் சரிந்து தொழிலாளி பலி

மண் சரிந்து தொழிலாளி பலி

மண் சரிந்து தொழிலாளி பலி


ADDED : அக் 25, 2024 12:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 12:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மண் சரிந்து தொழிலாளி பலி

சென்னிமலை, அக். 25-

சென்னிமலை யூனியன் ஈங்கூர் சிப்காட்டில், ஒரு மில்லில் கட்டுமான பணி நடக்கிறது. இதற்கான கம்பி கட்டும் பணியில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பளையத்தை சேர்ந்த முத்து, 50, அவர் மகன் வெங்கடேஸ்வரன், 27, ஈடுபட்டனர். நேற்று முன்தினம் முத்து வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மண் சரிந்ததில் மண்ணுக்குள் புதைந்து முத்து இறந்துவிட்டார். மகன் புகாரின்படி சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர். புகாரில், 'போதிய பாதுகாப்பு இல்லாததே, தந்தை சாவுக்கு காரணம். அஜாக்கிரதையாக வேலை வாங்கிய ஒப்பந்ததாரர் ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us