Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பள்ளி மாணவி மாயம்  போலீஸ் விசாரணை 

பள்ளி மாணவி மாயம்  போலீஸ் விசாரணை 

பள்ளி மாணவி மாயம்  போலீஸ் விசாரணை 

பள்ளி மாணவி மாயம்  போலீஸ் விசாரணை 

ADDED : செப் 20, 2025 06:54 AM


Google News
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே காணாமல் போன பள்ளி மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் காலனியைச் சேர்ந்தவர் 16 வயது பிளஸ் 1 மாணவி. இவர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us