Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மகன் மாயம் : தந்தை புகார்

மகன் மாயம் : தந்தை புகார்

மகன் மாயம் : தந்தை புகார்

மகன் மாயம் : தந்தை புகார்

ADDED : செப் 25, 2025 11:44 PM


Google News
திருவெண்ணெய்நல்லுார்: உளுந்துார்பேட்டை அருகே மகனைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

உளுந்துார்பேட்டை அடுத்த மேட்டத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மாணிக்கவேலன், 22; விழுப்புரம் எலட்ரிக்கல் கடை ஊழியர். கடந்த 23ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us