Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ விபத்தில் கனரா வங்கி மேலாளர் பலி

விபத்தில் கனரா வங்கி மேலாளர் பலி

விபத்தில் கனரா வங்கி மேலாளர் பலி

விபத்தில் கனரா வங்கி மேலாளர் பலி

ADDED : செப் 15, 2025 11:22 PM


Google News
ஸ்ரீபெரும்புதுார்;சுங்குவார்சத்திரம் அருகே, பைக் மீது லாரி மோதிய விபத்தில் வங்கி மேலாளர் உயிரிழந்தார்.

ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, நெமிலியைச் சேர்ந்தவர் யுவசங்கர், 32; பேரம்பாக்கம் அருகே, துளசாபுரத்தில் உள்ள கனரா வங்கியில் மேலாளராக வேலை செய்து வந்தார்.

நேற்று காலை, 'சுசூகி ஜிக்ஸர்' பைக்கில் வீட்டில் இருந்து வங்கிக்கு புறப்பட்டார். சென்னை -- பெங்களூரு தேசிய நெடுங்சாலையில், சுங்குவார்சத்திரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே, இடது புறம் சர்வீஸ் சாலையில் திருப்பிய போது, பின்னால் வந்த லாரி மோதியது.

இதில், யுவசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us