Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ADDED : ஜூலை 03, 2024 03:05 AM


Google News
தான்தோன்றிமலை;கரூர் அருகே கோடங்கிப்பட்டியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

ஆனால், அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான தெரு விளக்குகள் இரவு நேரத்தில் எரிவது இல் லை. பலமுறை அப்பகுதியினர் புகார் தெரிவித்தும், மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.இதனால், இரவு நேரத்தில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், தெருநாய்கள் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியில் நடமாட முடியாமல் பீதியில் உள்ளனர்.கோடங்கிப்பட்டி பகுதியில் உள்ள, தெரு விளக்குகளை எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us