Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/பரணி பார்க் பள்ளி வளாகத்தில் கார்கில் வெற்றி தின பேரணி

பரணி பார்க் பள்ளி வளாகத்தில் கார்கில் வெற்றி தின பேரணி

பரணி பார்க் பள்ளி வளாகத்தில் கார்கில் வெற்றி தின பேரணி

பரணி பார்க் பள்ளி வளாகத்தில் கார்கில் வெற்றி தின பேரணி

ADDED : ஜூலை 27, 2024 12:55 AM


Google News
கரூர்: கார்கில் போர் வெற்றி தின பேரணி, கரூர் பரணி பார்க் பள்ளியில் நேற்று நடந்தது.பேரணியை, கரூர் மாவட்ட சாரணர் தலைவரும், பள்ளி தாளாள-ருமான மோகனரங்கன் தொடங்கி வைத்தார்.

அதில் பரணி பார்க், பரணி வித்யாலயா, எம்.குமாரசாமி கல்வியியல் கல்லுாரிகளை சேர்ந்த சாரணர் மற்றும் என்.சி.சி., மாணவ, மாணவிகள் பங்கேற்-றனர். தொடர்ந்து, கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக, கார்கில் போரில் பங்கேற்ற, கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் முருகேசன் ரத்தினத்துக்கு, மாணவ, மாண-விகள் சார்பில், நன்றி கடிதங்கள் வழங்கப்பட்டது. பேரணி யில், பள்ளி முதன்மை முதல்வர் ராம சுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us