Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை சரிந்தது

வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை சரிந்தது

வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை சரிந்தது

வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை சரிந்தது

ADDED : செப் 14, 2025 04:55 AM


Google News
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்து, இரும்பூதிப்-பட்டி சந்தையூர் வாரச்சந்தை செயல்படுகிறது. நேற்று காலை கூடிய சந்தையில் குறைந்தளவிலேயே ஆடு, கோழிகள் விற்-பனை செய்வதற்காக விவசாயிகள் கொண்டு வந்தனர்.

கடந்த இரு நாட்களாக, கிராமப்புற பகுதிகளில் மழை பெய்ததால் ஆடு, கோழிகளை விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வர-வில்லை. அதேபோல் விற்பனையும் குறைந்து காணப்பட்டது. 7 கிலோ எடை கொண்ட ஆடு, 6,800 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது





      Our Apps Available On




      Dinamalar

      Follow us