Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மின்னல் தாக்கி பசு மாடு பலி

மின்னல் தாக்கி பசு மாடு பலி

மின்னல் தாக்கி பசு மாடு பலி

மின்னல் தாக்கி பசு மாடு பலி

ADDED : மே 27, 2025 01:59 AM


Google News
போச்சம்பள்ளி, மத்துார் அடுத்த, மலையாண்டஹள்ளியை சேர்ந்தவர் அம்பிகா, 42. இவர், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் கறவை மாடுகளை ஓட்டி வந்தார்.

அப்போது இடி, மின்னலுடன் பெய்த மழையில் மின்னல் தாக்கியதில், 50,000 ரூபாய் மதிப்புள்ள கறவை மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. மின்னல் தாக்கியதில் அம்பிகா லேசான காயமடைந்தார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us