Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விவசாயியை தாக்கியவர் கைது

விவசாயியை தாக்கியவர் கைது

விவசாயியை தாக்கியவர் கைது

விவசாயியை தாக்கியவர் கைது

ADDED : செப் 27, 2025 01:08 AM


Google News
கிருஷ்ணகிரி கந்திகுப்பம் அடுத்த துாளிகொட்டாயை சேர்ந்தவர் ராஜி, 60, விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன், 35, தொழிலாளி. உறவினர்களான இவர்களிடையே சொத்து பிரச்னை இருந்தது.

இந்நிலையில் கடந்த, 24ல், ஏற்பட்ட தகராறில் சரவணன் ராஜியை தாக்கினார். இதில் காயம் அடைந்த ராஜி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி கந்திகுப்பம் போலீசார் சரவணனை கைது செய்தனர். அதே போல சரவணன் மனைவி சுகன்யா புகார்படி, ராஜி மீதும் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

அரசு மேல்நிலைப் பள்ளியில்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us