Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : செப் 23, 2024 03:40 AM

Follow on Google

ADDED : செப் 23, 2024 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பாத்தக்கோட்டா கிரா-மத்தை சேர்ந்தவர் மாரப்பா மகள் பிரியா, 19. நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, தன் தாய் சுதாவுடன், ஓசூரிலுள்ள தோல் பராமரிப்பு மையத்திற்கு சென்றார்.

அங்கிருந்து வீட்டிற்கு செல்ல, ஓசூர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்த பிரியா, தன் தாயை காத்-திருக்குமாறு கூறி விட்டு, கழிவறைக்கு சென்றார். அவர் திரும்பி வராததால், அவரது தந்தை மாரப்பா, ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில், தும்மனப்பள்ளியை சேர்ந்த பிரவீன், 22, என்பவர் மீது, சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap