ADDED : ஆக 21, 2026 01:18 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த மலைபையூரில் நேற்று முன்தினம் வருவாய்த்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் நின்ற ஒரு லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. பையூர் வி.ஏ.ஓ., வனிதா புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, அதன் டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.
