Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தினமலர் செய்தியால் புதிய மடை

தினமலர் செய்தியால் புதிய மடை

தினமலர் செய்தியால் புதிய மடை

தினமலர் செய்தியால் புதிய மடை

ADDED : செப் 17, 2025 03:22 AM


Google News
மேலுார் : மேலவளவு வேப்பனேரி கண்மாய் மடை சிதிலமடைந்து தண்ணீர் வீணாகியது.

மடையை அமைத்துதரக்கோரி விவசாயிகள் 6 ஆண்டுகளாக நீர்வளத்துறையினரிடம் வலியுறுத்தியும் கட்டித்தரவில்லை. அதனால் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் ஏற்பாட்டில் புதிய மடை கட்டப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us