Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

ADDED : ஜூன் 13, 2025 05:44 AM


Google News
சோழவந்தான்; திருப்பரங்குன்றம் அருகே கருவேலம்பட்டியைச் சேர்ந்தவர் கல்லுச்சாமி 40.

இவர் ஜூன் 8 ல் சோழவந்தான் அருகே சின்ன இரும்பாடிக்கு டூவீலரில் சென்று விட்டு இரவு வீடு திரும்பும் போது ராயபுரம் அருகே தடுமாறி விழுந்து காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இறந்தார். சோழவந்தான் போலீசார் விசாரித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us