அதிவேகம், சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் செல்வது, தொலைதுாரங்களில் இருந்து துாக்கமில்லாமல் வாகனங்களை இயக்கி வருவது விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளன. இதில், இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு நல்ல எதிர்காலத்தை இழந்து விடுகின்றனர். இதை தவிர்க்க, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஓட்டுனர்கள், பயிற்சி பள்ளிகளில், சாலை விதிகள் குறித்தும், புதிய சட்டதிட்டங்கள், அபராதம், போக்குவரத்து குறியீடுகள் குறித்து, சாலை விழிப்புணர்வு வார விழா நாட்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போலீசாரும் பல பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதிவேகம், சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் செல்வது, தொலைதுாரங்களில் இருந்து துாக்கமில்லாமல் வாகனங்களை இயக்கி வருவது விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளன. இதில், இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு நல்ல எதிர்காலத்தை இழந்து விடுகின்றனர். இதை தவிர்க்க, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஓட்டுனர்கள், பயிற்சி பள்ளிகளில், சாலை விதிகள் குறித்தும், புதிய சட்டதிட்டங்கள், அபராதம், போக்குவரத்து குறியீடுகள் குறித்து, சாலை விழிப்புணர்வு வார விழா நாட்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போலீசாரும் பல பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.