/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மணல் திருட்டு, டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது மணல் திருட்டு, டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது
மணல் திருட்டு, டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது
மணல் திருட்டு, டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது
மணல் திருட்டு, டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது
ADDED : ஜூலை 15, 2024 04:46 AM
திருவாடானை, : திருவாடானை அருகே நகரிகாத்தான் பாசானி ஆற்றில் மணல் அள்ளுவதாக தகவல் கிடைத்தது.
நகரிகாத்தான் குரூப் வி.ஏ.ஒ., கோகுல்நேசன் புகாரில் திருவாடானை எஸ்.ஐ. கோவிந்தன், முருகன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சென்றனர். அப்போது டிராக்டரில் சிலர் மணல் திருடுவது தெரிந்தது.
டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், பாண்டுகுடி பாண்டியை 29., கைது செய்து, நாகனேந்தல் செல்வம், சேமணிவயல் பிரகாஷ் ஆகியோரை தேடிவருகின்றனர்.