Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விவசாயிகள் குறைதீர்  கூட்டம்  தள்ளிவைப்பு

விவசாயிகள் குறைதீர்  கூட்டம்  தள்ளிவைப்பு

விவசாயிகள் குறைதீர்  கூட்டம்  தள்ளிவைப்பு

விவசாயிகள் குறைதீர்  கூட்டம்  தள்ளிவைப்பு

ADDED : மே 14, 2025 12:59 AM


Google News
ராமநாதபுரம், : ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இன்று (மே14) நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீர் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக மே 27 க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அன்றயை தினம் காலை 11:00மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த கோரிக்கைகள், குறைகளை தெரிவித்தும் பயன்பெறலாம் என ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us