Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ADDED : அக் 09, 2025 11:15 PM


Google News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சத்திரக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட 7 கி.மீ., தொலைவில் நேற்று காலை 7:30 மணிக்கு பெயர் விலாசம் தெரியாத 55 வயது ஆண் ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளார்.

அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்தில் பலியானார். எட்டிவயல் வி.ஏ.ஓ., முகமது ஆசிக் புகாரில் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us