Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

ADDED : அக் 09, 2025 11:07 PM


Google News
திருவாடானை: திருவாடானை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் 58. வீட்டில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு அலைபேசிக்கு சார்ஜ் போட முயன்றார்.

சுவிட்ச் போர்டில் பிளக்கை சொருகிய போது மின் கசிவால் மின்சாரம் தாக்கியதில் வேல்முருகன் துாக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பலியானார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us