Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வற்றிய கிணற்றில் நாய் குட்டிகள் மீட்பு

வற்றிய கிணற்றில் நாய் குட்டிகள் மீட்பு

வற்றிய கிணற்றில் நாய் குட்டிகள் மீட்பு

வற்றிய கிணற்றில் நாய் குட்டிகள் மீட்பு

ADDED : அக் 07, 2025 02:02 AM


Google News
ஓமலுார், ஓமலுார் அருகே கோட்டமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மகாலட்சுமி, 32. இவரது வளர்ப்பு நாய் சில தினங்களுக்கு முன், அருகில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில், 6 குட்டிகளை ஈன்றது. அவைகள் நேற்று அங்குமிங்கும் ஊர்ந்த படி சத்தமிட்டது.

இதையறிந்த மகாலட்சுமி, ஓமலுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த வீரர்கள் கிணற்றில் இறங்கி, நாய் குட்டிகளை மீட்டு, உரிமையாளிடம் ஒப்படைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us