Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விஜய் பிரசாரத்தில் பலியான மாணவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கல்

விஜய் பிரசாரத்தில் பலியான மாணவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கல்

விஜய் பிரசாரத்தில் பலியான மாணவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கல்

விஜய் பிரசாரத்தில் பலியான மாணவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கல்

ADDED : அக் 03, 2025 02:05 AM


Google News
மேட்டூர், கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, மேட்டூர், சாம்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவர் ஸ்ரீநாத், 16, உயிரிழந்தார்.

இதனால் நேற்று மாலை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் எம்.பி., செல்வகணபதி ஆகியோர், மாணவரின் பெற்றோரான, ரயில்வே ஊழியர் திருமூர்த்தி - கோமதி தம்பதியிடம், தமிழக அரசு இழப்பீடு தொகையாக, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார், பா.ம.க.,வின், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், வருவாய் அலுவலர்கள் உடனிருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us