Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ADDED : ஜூன் 20, 2025 12:18 AM


Google News
மானாமதுரை: ராமநாதபுரம் மாவட்டம் சூடியூர் அருகே உள்ள அருளானந்தபுரம் மேலத்தெருவை சேர்ந்த சந்தியாகு மகன் சேவியர் 60, இவர் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பயணிகள் ரயிலில் அடிபட்டு பலியானார்.

மானாமதுரை ரயில்வே போலீஸ் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us