Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஒக்கூர் மாசாத்தியார் பேச்சுப் போட்டி

 ஒக்கூர் மாசாத்தியார் பேச்சுப் போட்டி

 ஒக்கூர் மாசாத்தியார் பேச்சுப் போட்டி

 ஒக்கூர் மாசாத்தியார் பேச்சுப் போட்டி

ADDED : டிச 03, 2025 06:11 AM


Google News
திருக்கோஷ்டியூர்: கண்டரமாணிக்கம் சேதுஐராணி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் சங்ககாலப் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் நினைவுப்பரிசு பேச்சுப்போட்டி நடந்தது.

27 பள்ளிகளைச் சேர்ந்த 65 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பல்வேறு தலைப்புக்களில் மாணவர்கள் பேசினர். முதல்பரிசாக ரூ 10 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.3 ஆயிரம்,ஐந்தாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வீதம் நான்கு நிலைகளில் வென்ற 20 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது.

பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களை தாளாளர் சேதுகுமணன், பொருளாளர் திருநாவுக்கரசு மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us