Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குடும்ப பிரச்னையால் தற்கொலை

குடும்ப பிரச்னையால் தற்கொலை

குடும்ப பிரச்னையால் தற்கொலை

குடும்ப பிரச்னையால் தற்கொலை

ADDED : ஜூன் 12, 2025 02:04 AM


Google News
தேவகோட்டை: தேவகோட்டை சொக்கலிங்கம் தெரு நாகலிஙகம் மகன் லட்சுமணன் 40. தேவகோட்டை அருகே தத்தணி புவனேஸ்வரி 23. இருவரும் சூப்பர் மார்க்கெட்டில் பணி செய்த போது, காதல் செய்தனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் கணவரை விட்டுவிட்டு, புவனேஸ்வரி சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்த லட்சுமணன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us