Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மது பதுக்கியவர் கைது

மது பதுக்கியவர் கைது

மது பதுக்கியவர் கைது

மது பதுக்கியவர் கைது

ADDED : ஜூன் 29, 2024 04:38 AM


Google News
போடி : போடி அருகே வெம்பகோட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி 50.

இவர் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளார். போடி தாலுாகா போலீசார் சுப்பிரமணியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us