Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

ADDED : அக் 11, 2025 04:42 AM


Google News
கம்பம்:உத்தமபாளையம் அருகே உள்ள உ.புதுாரில் வசிப்பவர் முருகவேல் 45, இவருக்கும் கம்பத்தை சேர்ந்த சுகன்யா தேவி 34, என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

7 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தவர்கள், 3 மாதங்களுக்கு முன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர். இந்நிலையில் கடந்த செப். 15 ல் கம்பத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற சுகன்யாதேவி வீடு திரும்பவில்லை. கணவர் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us