Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி

ADDED : அக் 06, 2025 04:51 AM


Google News
தேவதானப்பட்டி : பெரியகுளம் தாலுகா எருமலைநாயக்கன்பட்டி இந்திரா காலனி தனிக்கொடி மனைவி முருகேஸ்வரி 59.

இவரது தோட்டத்தில் மாடுகளுக்கு புல் அறுக்கும் போது பாம்பு கடித்தது. முதலுதவி சிகிச்சைக்கு பின் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us