Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

ADDED : ஆக 02, 2024 07:15 AM


Google News
குன்றத்துார் : தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், 29. இவர், குன்றத்துார், சுப்புலட்சுமி நகரில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, பாலமுருகன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, மொபைல் போனிற்கு சார்ஜ் போட மின் இணைப்பு கொடுத்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். குன்றத்துார்போலீசார், உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us