Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இடி தாக்கி பசு மாடு பரிதாப பலி

இடி தாக்கி பசு மாடு பரிதாப பலி

இடி தாக்கி பசு மாடு பரிதாப பலி

இடி தாக்கி பசு மாடு பரிதாப பலி

ADDED : அக் 21, 2025 11:24 PM


Google News
ஊத்துக்கோட்டை: அக். 22-: ஊத்துக்கோட்டை அருகே, இடி தாக்கி பசு மாடு சம்பவ இடத்திலேயே பலியானது.

ஊத்துக்கோட்டை அருகே, காக்கவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன், 53; விவசாயி. இவர், நேற்று மதியம் மேய்ச்சலுக்காக பசு மாட்டை அழைத்து சென்றார்.

அப்போது, காக்கவாக்கம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதில், இடி தாக்கி பசு மாடு சம்பவ இடத்திலேயே பலியானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us