Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கூட்டுறவு துறை காலி பணியிடம் வரும் 11ம் தேதி எழுத்து தேர்வு

கூட்டுறவு துறை காலி பணியிடம் வரும் 11ம் தேதி எழுத்து தேர்வு

கூட்டுறவு துறை காலி பணியிடம் வரும் 11ம் தேதி எழுத்து தேர்வு

கூட்டுறவு துறை காலி பணியிடம் வரும் 11ம் தேதி எழுத்து தேர்வு

ADDED : அக் 05, 2025 09:37 PM


Google News
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோருக்கான எழுத்து தேர்வு, வரும் 11ம் தேதி நடக்கிறது.

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சண்முகவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட் ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில், காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர் தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கான எழுத்து தேர்வு, வரும் 11ம் தேதி வேப்பம்பட்டு ஸ்ரீராம் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது .

மேலும் விபரங்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் 73387 49121 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us