ADDED : அக் 08, 2025 11:55 PM
வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில் விவசாயிகள் 73 பேர், 29 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர்.
முதல் தரம் கிலோ, 227.06 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 145.49 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 59 லட்சத்து, 96 ஆயிரம் ரூபாய்க்கும் வர்த்தகம் நடந்தது.


