Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பள்ளி, கல்லுாரி மாணவர்கள் திருக்குறள் முற்றோதல்

பள்ளி, கல்லுாரி மாணவர்கள் திருக்குறள் முற்றோதல்

பள்ளி, கல்லுாரி மாணவர்கள் திருக்குறள் முற்றோதல்

பள்ளி, கல்லுாரி மாணவர்கள் திருக்குறள் முற்றோதல்

ADDED : அக் 07, 2025 01:11 AM


Google News
Latest Tamil News
பல்லடம்:பல்லடம், சித்தம்பலம், நவக்கிரக கோட்டையில், அட்சரம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில், திருக்குறள் முற்றோதல் நடந்தது.

கோவை காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமை வகித்து பேசுகையில், ''மனிதன் தன்னை நெறிப்படுத்திக் கொள்ள திருக்குறள் உதவும். பிறரிடத்தில் அன்பாக பேசு; பொய் பேசாதீர். உண்மையாக இருக்க வேண்டும். தாய், தந்தையர், ஆசிரியரை மதிக்க வேண்டும். அறவழியில் பயணிக்க வேண்டும் என்பதை திருக்குறள் எடுத்துரைக்கிறது,'' என்றார். நுாற்றுக்கணக்கான பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்று, திருக்குறளை, பொருளுடன் வாசித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us